மலையக புகையிரத பாதையின் ஹாலிஎல மற்றும் உடுவர நிலையங்களுக்கு இடையில் புகையிரத பாதையில் பாறை ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இன்று (14) பிற்பகல் பதுளை – கொழும்பு புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
follow the truth
Published on