follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சர்வதேச நாணய நிதியம் மக்களை கடுமையாக நெருக்கியது

சர்வதேச நாணய நிதியம் மக்களை கடுமையாக நெருக்கியது

Published on

சர்வதேச நாணய நிதியம் இலங்கை மக்களை அதிகம் நெருக்குவதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளின் காரணமாகவே மின்கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஆட்சிக்கு வந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிபந்தனையின்றிய கடனை பெற்றுத் தருவதாக சஜித் பிரேமதாச வாய்ப்பேச்சுக்கு கூறுகிறார் என்றும் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...