follow the truth

follow the truth

August, 2, 2025
HomeTOP1நாட்டை திவாலாக்கியவர்களிடம் நஷ்டஈடு கோருமாறு சஜித் கோரிக்கை

நாட்டை திவாலாக்கியவர்களிடம் நஷ்டஈடு கோருமாறு சஜித் கோரிக்கை

Published on

நாட்டை வங்குரோத்திய குழுவை உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், பொருளாதார திவால்நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களிடம் இழப்பீடு கோருமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார திவால்நிலைக்கு காரணமானவர்களை அறிமுகப்படுத்தி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என கூறிய எதிர்க்கட்சி தலைவர், ஆட்சியாளர்கள் அரசின் கொள்கைகளை அமுல்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...