நாட்டை திவாலாக்கியவர்களிடம் நஷ்டஈடு கோருமாறு சஜித் கோரிக்கை

254

நாட்டை வங்குரோத்திய குழுவை உச்ச நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், பொருளாதார திவால்நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களிடம் இழப்பீடு கோருமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (15) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார திவால்நிலைக்கு காரணமானவர்களை அறிமுகப்படுத்தி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என கூறிய எதிர்க்கட்சி தலைவர், ஆட்சியாளர்கள் அரசின் கொள்கைகளை அமுல்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here