மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை

148

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதுபான உரிமக் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டாலும், அதன் மூலம் மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதுபானசாலைகள் திறக்கப்படும் காலத்தை அவ்வப்போது திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தில் தமது மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என ஆதிவாசித் தலைவர் உருவாரின் வன்னில மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தம்பனை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here