follow the truth

follow the truth

August, 11, 2025
HomeTOP1சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக கிண்ண அணியை அறிவித்துள்ளது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக கிண்ண அணியை அறிவித்துள்ளது

Published on

ஒரு நாள் உலகக் கிண்ணத்தினை ஆஸ்திரேலிய அணி வென்றதை அடுத்து, இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பெயரிட்டுள்ளது.

11 பேர் கொண்ட இந்த அணியில் இலங்கை வீரரும் அடங்குவது சிறப்பு.

இந்த அணியின் தலைவராக இந்திய வீரர் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட அணி வருமாறு;

குயின்டன் டி காக் (விக்கெட் காப்பாளர்) (தென் ஆப்பிரிக்கா) – 594 ரன்கள்
ரோஹித் சர்மா (தலைவர்) (இந்தியா) – 597 ரன்கள்
விராட் கோலி (இந்தியா) – 765 ரன்கள்
டாரில் மிட்செல் (நியூசிலாந்து) – 552 ரன்கள்
கே.எல். ராகுல் (இந்தியா) – 452 புள்ளிகள்
கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) – 400 ரன்கள்
ரவீந்திர ஜடேஜா (இந்தியா) – 120 ரன்கள் மற்றும் 16 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) – 20 விக்கெட்
தில்ஷான் மதுசங்க (இலங்கை) – 21 விக்கெட்
ஆடம் சம்பா (ஆஸ்திரேலியா) – 23 விக்கெட்
முகமது ஷமி (இந்தியா) – 24 விக்கெட்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...