follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக கிண்ண அணியை அறிவித்துள்ளது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக கிண்ண அணியை அறிவித்துள்ளது

Published on

ஒரு நாள் உலகக் கிண்ணத்தினை ஆஸ்திரேலிய அணி வென்றதை அடுத்து, இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பெயரிட்டுள்ளது.

11 பேர் கொண்ட இந்த அணியில் இலங்கை வீரரும் அடங்குவது சிறப்பு.

இந்த அணியின் தலைவராக இந்திய வீரர் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட அணி வருமாறு;

குயின்டன் டி காக் (விக்கெட் காப்பாளர்) (தென் ஆப்பிரிக்கா) – 594 ரன்கள்
ரோஹித் சர்மா (தலைவர்) (இந்தியா) – 597 ரன்கள்
விராட் கோலி (இந்தியா) – 765 ரன்கள்
டாரில் மிட்செல் (நியூசிலாந்து) – 552 ரன்கள்
கே.எல். ராகுல் (இந்தியா) – 452 புள்ளிகள்
கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) – 400 ரன்கள்
ரவீந்திர ஜடேஜா (இந்தியா) – 120 ரன்கள் மற்றும் 16 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) – 20 விக்கெட்
தில்ஷான் மதுசங்க (இலங்கை) – 21 விக்கெட்
ஆடம் சம்பா (ஆஸ்திரேலியா) – 23 விக்கெட்
முகமது ஷமி (இந்தியா) – 24 விக்கெட்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...