follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP1வரவு செலவுத் திட்டத்திற்கு பௌசி ஆதரவளிப்பது ஏன்?

வரவு செலவுத் திட்டத்திற்கு பௌசி ஆதரவளிப்பது ஏன்?

Published on

தனது வாழ்நாள் முழுவதும் போராடிய போதும் கொழும்பு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தார்.

எனவே இவ்வருட வரவு செலவுத் திட்ட யோசனைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் பயனாளிகளுக்கு நிரந்தர உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நீண்டகாலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு அரசாங்கங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வருட வரவு செலவு திட்ட யோசனைக்கு ஆதரவை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாராகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொட – கெரண்டிஎல்ல விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம்...

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட கைது

பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொட வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி சம்பவத்துடனான நிலுவையில் உள்ள 7...