follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1கலால் உரிமக் கட்டணம் அதிகரிக்கப்படும்

கலால் உரிமக் கட்டணம் அதிகரிக்கப்படும்

Published on

தற்போதைய தேவை மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கலால் உற்பத்தி உரிமக் கட்டணம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரிக் கோப்பினைத் திறப்பதற்கான முன்மொழிவுகளின் மூலம், அந்த நபர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...