கலால் உரிமக் கட்டணம் அதிகரிக்கப்படும்

230

தற்போதைய தேவை மற்றும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கலால் உற்பத்தி உரிமக் கட்டணம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வரிக் கோப்பினைத் திறப்பதற்கான முன்மொழிவுகளின் மூலம், அந்த நபர்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here