follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுPHI தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

PHI தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Published on

சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (22) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

பொது சுகாதார பரிசோதகர் தொழில் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் சேவையை பாதிக்கும் பல தொழில்சார் பிரச்சினைகள் இங்கு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சகல தொழில் துறையினருடனும் கூட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானங்களை எடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

குறுகிய காலத்தில் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், இந்த கலந்துரையாடலின் முன்னேற்றம் குறித்து ஒரு மாதத்தில் மீளவும் ஆராய்வதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...