சனத் நிஷாந்தவிடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்

298

இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கு தடை விதிப்பது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற அவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும், அவ்வாறு நடந்திருக்கக் கூடாது என நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சனத் நிஷாந்த சபாநாயகரிடம் பல காரணங்களை முன்வைத்துள்ளார்.

சபாநாயகருக்கு சனத் நிஷாந்த சமர்ப்பித்த முழுமையான கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here