மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் சிறந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதே இதற்குக் காரணம்.
இதன்படி மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் 6 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுயாதீன விசாரணை சபையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.