follow the truth

follow the truth

August, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாமஹிந்த - கோட்டாவின் செலவினங்களை இடைநிறுத்த பிரேரணை...

மஹிந்த – கோட்டாவின் செலவினங்களை இடைநிறுத்த பிரேரணை…

Published on

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படக் கூடாது என நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

நாட்டை வங்குரோத்து செய்த குற்றச்சாட்டின் பேரில் மஹிந்த ராஜபக்ஷவும், கோட்டாபய ராஜபக்ஷவும் தண்டனை பெற்றுள்ளனர் எனவே அவர்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை ஒதுக்க வேண்டாம் என அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்தில் இந்த பிரேரணை தொடர்பில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக மூன்று வாக்குகளும் எதிராக அறுபத்திரண்டு வாக்குகளும் கிடைத்தன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...