follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉலகம்பிரேசிலில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

பிரேசிலில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

Published on

பிரேசிலில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது 44.7 டிகிரி செல்சியஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை காரணமாக ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பிரேசில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த வெப்பநிலையை தாங்க முடியாமல் 23 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு அரைக்கோளத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன், பிரேசிலுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

 

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து – மீட்புப் பணியில் சிக்கல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அஜர்பைஜானின் மலை...

ஆப்கான் வெள்ளத்தில் 68 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து கனமழை...

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொவிட்

சிங்கப்பூரில் மீண்டும் புதிய கொரோனா தொற்று பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மே 5 முதல் 11...