follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1யானைகளுடன் புத்தம் புதிய அனுபவத்தைப் பெற கண்டிக்குச் செல்லுங்கள்

யானைகளுடன் புத்தம் புதிய அனுபவத்தைப் பெற கண்டிக்குச் செல்லுங்கள்

Published on

கண்டி ஸ்ரீ தலதா அரண்மனை யானைகளுடன் நேரத்தை செலவிடவும், யானைகளுடன் புகைப்படம் எடுக்கவும், உணவளிக்கவும், குளிக்கவும், ஒரு புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

இதற்காக சுற்றுலா பயணிகளுக்கு பல புதிய அனுபவங்களுடன் மாளிகையில் யானை வகுப்பின் செயல்பாடுகள் நடைபெறும் ஸ்ரீ தலதா மாளிகையின் யானைகள் பகுதியை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தலதா அரண்மனைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை அதிகரிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா மாளிகையின் “Athgala ” முகநூல் பக்கத்தில் அது பற்றிய மேலதிக விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் தகவலுக்கு, 081 – 223 4 556 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...