‘இன்று 225 பேரும் இரும்பு காலணியின் கீழ் நசுக்கப்பட்டுள்ளனர்’ [VIDEO]

464

225 பேரும் இன்று நிறைவேற்று அதிகாரத்தின் இரும்புக் காலணிக்குள் நசுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி இதுவரை பாராளுமன்றத்தை இரண்டு துண்டுகளாக ஆக்கிவிட்டார்..”

சபாநாயகர் :

ஜனாதிபதியை விமர்சிக்க சிறப்புரிமையின் கீழ் எந்த உரிமையும் இல்லை.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச :

ஜனாதிபதியை வழிநடத்தும் ஒரு சுப கை ஒன்று உள்ளது

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here