follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மத்திய வங்கியின் பணம் திருட்டு தொடர்பாக இரு விசாரணைகள்

மத்திய வங்கியின் பணம் திருட்டு தொடர்பாக இரு விசாரணைகள் [VIDEO]

Published on

இலங்கை மத்திய வங்கியின் பிரச்சினை தீர்க்கும் நிலையத்தில் ஐம்பது இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது உள்ளக விசாரணை எனவும் உதவி அரசாங்க அதிபர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...