follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மத்திய வங்கியின் பணம் திருட்டு தொடர்பாக இரு விசாரணைகள்

மத்திய வங்கியின் பணம் திருட்டு தொடர்பாக இரு விசாரணைகள் [VIDEO]

Published on

இலங்கை மத்திய வங்கியின் பிரச்சினை தீர்க்கும் நிலையத்தில் ஐம்பது இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டமை தொடர்பில் இரண்டு விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது உள்ளக விசாரணை எனவும் உதவி அரசாங்க அதிபர் தலைமையில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...