follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபா

Published on

அடுத்த வருடம் முதல் புதிதாக ஆரம்பிக்கப்படும் ஒரு ஹெக்டேர் காபி பயிர்ச்செய்கைக்கு ஒரு மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அடுத்த வருடம் 400 ஹெக்டேர் காபியை நடுவதற்கு தீர்மானித்துள்ளதுடன், இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 400 மில்லியன் ரூபாவாகும்.

இலங்கையில் பிரதான பெருந்தோட்டப் பயிராக காபி பயிரிடப்படாவிட்டாலும், வெளிநாட்டு சந்தையில் காபிக்கான அதிக தேவையை கருத்தில் கொண்டு, காபி செய்கையை மீண்டும் ஒரு பெருந்தோட்டமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Coffea Arabica (அரேபிகா காபி), Coffea Canephora (ரோபஸ்டா காபி), Libarica (லைபெரிகா காபி) ஆகியவை இந்த நாட்டில் பயிரிடப்படுகின்றன. அரேபிகா காபி மிகவும் பிரபலமான காபி வகை என்றும், அதன் பயிர்ச்செய்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...