follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பினார்

ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பினார்

Published on

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்ததாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான அவதூறான கருத்துக்களை வெளியிட்டதையடுத்து, போதகர் நீதிமன்றத்தால் கைது செய்ய, இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு பின்னர் தடை நீக்கப்பட்டது.

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று (29) காலை 01.32 மணிக்கு டோஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-658 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், கட்டண “கோல்ட் ரூட்” சிறப்பு விருந்தினர் அறையின் ஊடாக விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தார்.

இந்த போதகருடன் மேலும் இருவர் வந்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...