follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1"ஜனாதிபதியுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்"

“ஜனாதிபதியுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்” [VIDEO]

Published on

பொஹொட்டுவவை விட ஜனாதிபதியுடன் சதி செய்தவர்கள் நாங்கள்தான் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி காலை, மதியம், மாலை என என்ன கூறுகின்றார் என்பது எமக்குத் தெரியும் எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் இருந்து வேலை வாங்க முடியாது என தெரிவித்த மரிக்கார், அவரிடமிருந்து வேலை வாங்கும் வழி தனக்கு நன்றாக தெரியும் எனவும் தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...