follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1"ஜனாதிபதியுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்"

“ஜனாதிபதியுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்” [VIDEO]

Published on

பொஹொட்டுவவை விட ஜனாதிபதியுடன் சதி செய்தவர்கள் நாங்கள்தான் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ். எம் மரிக்கார் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி காலை, மதியம், மாலை என என்ன கூறுகின்றார் என்பது எமக்குத் தெரியும் எனவும் மரிக்கார் தெரிவித்தார்.

ஜனாதிபதியிடம் இருந்து வேலை வாங்க முடியாது என தெரிவித்த மரிக்கார், அவரிடமிருந்து வேலை வாங்கும் வழி தனக்கு நன்றாக தெரியும் எனவும் தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...