நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குமூலம் அளிக்க போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வருகை தந்துள்ளார்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு சிங்கப்பூர் சென்ற ஜெரம் பெர்னாண்டோ நேற்று (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பினார்.