follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலான அறிவிப்பு

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலான அறிவிப்பு

Published on

அச்சடிக்கும் இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால் குவிந்து கிடக்கும் சுமார் 9 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் 6 மாதங்களில் வழங்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான மூன்று அச்சு இயந்திரங்கள் கிடைத்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் 6 மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பணம் பெற்றுக்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் மோசடி தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பயணிகள் கப்பல் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் காணாமல்...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...