follow the truth

follow the truth

May, 11, 2025
HomeTOP224 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

24 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

Published on

மேல் மாகாணத்திற்குட்பட்ட பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி பின்வரும் தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றன.

1. பொரள்ளை
2. வெள்ளவத்தை
3. ஹேவ்லாக் டவுன்
4. தெஹிவளை
5. மொரட்டுவை
6. பாணந்துறை
7. களுத்துறை
8. கொட்டாஞ்சேனை
9. கொம்பெனி வீதி
10. பத்தரமுல்லை
11. கல்கிஸ்ஸை
12. நுகேகொடை
13. சீதவகபுரா

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தினை வரவேற்கிறேன் – ஜனாதிபதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் வரவேற்று இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிக்கையொன்றை...

வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து வேலைத்திட்டம்

2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். அகில இலங்கை பௌத்த மகா...

கோபா குழுவில் முன்னிலையான ரயில்வே திணைக்களம்

பல வருடங்களாக கணக்காய்வு அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க ரயில்வே திணைக்களம் தவறியுள்ள விடயம் கோபா குழுவின் முன்னிலையில் தெரியவந்தது. இதன்...