follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP224 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

24 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

Published on

மேல் மாகாணத்திற்குட்பட்ட பல தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் என பிரதி தபால் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் ஏனைய தபால் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி பின்வரும் தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகின்றன.

1. பொரள்ளை
2. வெள்ளவத்தை
3. ஹேவ்லாக் டவுன்
4. தெஹிவளை
5. மொரட்டுவை
6. பாணந்துறை
7. களுத்துறை
8. கொட்டாஞ்சேனை
9. கொம்பெனி வீதி
10. பத்தரமுல்லை
11. கல்கிஸ்ஸை
12. நுகேகொடை
13. சீதவகபுரா

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...