follow the truth

follow the truth

August, 10, 2025
HomeTOP1விவாகரத்து தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

விவாகரத்து தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Published on

திருமணமான தம்பதிகள் வெளிநாட்டில் விவாகரத்து செய்யும் போது, ​​அந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு உரிய விவாகரத்து ஏற்றுக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதியினரின் விவாகரத்தை அங்கீகரிக்க திருமணப் பதிவாளர் ஜெனரலுக்கு உத்தரவிடுமாறு ஒருவர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதனையடுத்து வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்ற தம்பதிகள் மீண்டும் இலங்கையில் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து பெற வேண்டும் என்ற தற்போதைய சட்டம் இந்த தீர்ப்பின் மூலம் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...