follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்தவறிய தாக்குதல் - 85 பேர் பலி

தவறிய தாக்குதல் – 85 பேர் பலி

Published on

நைஜீரிய இராணுவத்தினருக்கு சொந்தமான கடுனா கிராமத்தின் மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தவறுதலாக நடத்தப்பட்டதாக நைஜீரிய இராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது.

தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி போலா டினுபு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆயுதமேந்திய கும்பல்களின் செயலில் உள்ள பகுதியாகக் கருதப்படும் இந்தப் பகுதி, அடிக்கடி வான்வழித் தாக்குதல்களுக்கு இலக்காகிறது.

இந்த தாக்குதலில் மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...