BREAKING UPDATE – மின்சார விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டு வர துரித நடவடிக்கைகள்

518

நாட்டில் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த மின்சார தடைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மின்சார விநியோகத்தை வழமை நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மின்சார சபை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here