நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய இரண்டிற்கும் தனித்தனியான விசாரணைகள் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
follow the truth
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய இரண்டிற்கும் தனித்தனியான விசாரணைகள் நடத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.