follow the truth

follow the truth

May, 12, 2025
Homeஉள்நாடுசெத்சிறிபாயவுக்கு அருகில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

செத்சிறிபாயவுக்கு அருகில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில்

Published on

வரவு செலவுத் திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வழங்குமாறும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அரச ஊழியர்கள் இன்று (12) முன்னெடுக்கும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு செத்சிரிபாயவுக்கு அருகில் அரச ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...