follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுநாட்டிலுள்ள சகல கால்நடை பண்ணையர்களுக்குமான அறிவித்தல்

நாட்டிலுள்ள சகல கால்நடை பண்ணையர்களுக்குமான அறிவித்தல்

Published on

நாட்டிலுள்ள சகல கால்நடை பண்ணைகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 290,592 கால்நடை பண்ணைகள் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் 58,137 பண்ணைகள் மாத்திரமே கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கால்நடை பண்ணைகளில் பெரும்பாலானவை நாள் ஒன்றுக்கு 100 லீற்றருக்கும் குறைவான பால் உற்பத்தியை மேற்கொள்ளும் பண்ணைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...