follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1இடைக்கால குழுவுக்கு எதிரான ஷம்மியின் மனு முடிவுக்கு

இடைக்கால குழுவுக்கு எதிரான ஷம்மியின் மனு முடிவுக்கு

Published on

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இலங்கை கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இன்று (15) முடித்து வைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இருப்பினும், எதிர்காலத்தில் ஏதேனும் நியாயமான சட்டத் தேவை ஏற்பட்டால், மனுவை திரும்பப் பெற மனுதாரர்களுக்கு உரிமை அளித்து, மனு மீதான விசாரணையை முடித்து வைக்கும் என நீதிமன்ற குழாம் உத்தரவிட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காசா ‘இனப்படுகொலை’ மூலம் இலாபம் ஈட்டிய நிறுவனங்கள் குறித்து அறிக்கையிட்ட ஐ.நா. நிபுணருக்கு அமெரிக்கா தடை

காசா மற்றும் மேற்குக் கரை பிரச்சினை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு அறிக்கையாளராக செயல்பட்டு வந்த...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...