புதிய வகையிலான கொரோனா

424

இந்தியாவில் புதிய வகையிலான கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய கொரோனா வைரஸ் இந்திய மாநிலமான கேரளாவில் இருந்து பரவி வருவதாகவும், இந்த வைரஸ் சிங்கப்பூரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், கேரள மாநிலத்தில் 230 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here