இலங்கை கிரிக்கெட் புரிந்துணர்வு குழுவுடன் கலந்துரையாடல்

213

இலங்கை கிரிக்கெட் புரிந்துணர்வு குழுவுடன் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

புதிய தேர்வுக் குழுவின் நவீன மற்றும் தந்திரோபாயத் திட்டங்களின் அடிப்படையில் இந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டை புரட்சிகரமான மற்றும் வெற்றிகரமான இடத்திற்கு உயர்த்தும் திறன் அவர்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் தலைவர் சனத் ஜயசூரிய மற்றும் புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here