follow the truth

follow the truth

July, 27, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஉயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுமா?

Published on

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை இன்னும் நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு குழுக்களில் விவாதம் நடந்து வரும் பின்னணியில். பரீட்சையை ஒத்திவைப்பதற்காக மாணவர் குழுவொன்றும் கல்வி அமைச்சின் முன்பாக வந்து கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

ஆனால், இதுபோன்ற செயல்களை ஆசிரியர்களே செய்கிறார்கள் என்று அமைச்சர் ஒரு விழாவில் கூறினார்.

பரீட்சை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ள பின்னணியில் அவ்வாறானதொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்...

தேஷபந்து இல்லாவிட்டாலும் ‘யுக்திய’ தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும்

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றவாளிகளை எதிர்த்துப் போராடத் தொடங்கப்பட்ட 'யுக்திய' நடவடிக்கை என்ன தடைகள் வந்தாலும் நிறுத்தப்படாது என்று...

அரசாங்கம் தோற்றால் சில ஊடக நிறுவனங்களின் கதி என்ன என்று தெரியவில்லை.. மூட வேண்டியும் வரலாம்..

ஆட்சியில் இருப்பவர்கள் தோற்றால் என்ன நடக்கும் என்று சில ஊடகங்களுக்குத் தெரியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய...