follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ராஜகிரிய 'மூன்றெழுத்து' உணவகம் பகிரங்க மன்னிப்பு

ராஜகிரிய ‘மூன்றெழுத்து’ உணவகம் பகிரங்க மன்னிப்பு

Published on

ராஜகிரியில் உள்ள சொகுசு உணவகத்தில் உணவு பரிமாறப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

உரிய உணவுப் பொட்டலத்தைப் பெற்றுக் கொண்ட வாடிக்கையாளர், தனக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக உள்ளதாகவும், உண்ண முடியாது எனவும் தெரிவிக்கின்றார்.

உரிய உணவுப் பொட்டலத்துடன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உரிய முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, அண்மையில் பதிவாகிய சம்பவம் தொடர்பில் KFC Sri Lanka நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், விரிவான விசாரணை நடத்தப்படும் என்பதை உறுதி செய்வதாகக் கூறப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...