follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜெரோமுக்கு எதிராக சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரிப்பு

ஜெரோமுக்கு எதிராக சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரிப்பு

Published on

தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) நிராகரித்துள்ளது.

பௌத்த மதம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மனுவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை நீண்ட காலமாக பரிசீலித்ததன் பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...