follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1ஜெரோமுக்கு எதிராக சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரிப்பு

ஜெரோமுக்கு எதிராக சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரிப்பு

Published on

தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனைகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) நிராகரித்துள்ளது.

பௌத்த மதம் உள்ளிட்ட பிற மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மனுவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை நீண்ட காலமாக பரிசீலித்ததன் பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...