VAT அதிகரிக்கப்படுவதால் விவசாய உபகரணங்களின் விலையும் வேகமாக உயரும்

855

அடுத்த மாதம் முதல் VAT அதிகரிக்கப்படுவதால் விவசாய உபகரணங்களின் விலை வேகமாக உயரும் என விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பயிர்ச்செய்கைக்கு அத்தியாவசியமான மண்வெட்டியின் விலை கூட அதிகரித்து வருவதாக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

உரத்தின் விலை நிச்சயம் அதிகரிக்கும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், உள்ளூர் திரவப் பால் மீது புதிய வற் வரி விதிக்கப்பட்டுள்ளதால் தயிர் ஒன்றின் விலையும் 85 ரூபாவாக அதிகரிக்குமென அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here