ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் இருந்து விலகல்?

949

கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் ( IPL) தொடரில் இருந்து விலகலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹர்திக் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு-20 தொடரை இழக்க நேரிடும் எனவும், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புனேயில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தின் போது ஹர்திக்கின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here