follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்

காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்

Published on

காஸாவில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் முகாம்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

இந்தப் பின்னணியில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மோதல்களுக்கான புதிய போர்நிறுத்தப் பிரேரணையை எகிப்து சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...