follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுகிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு தடை

கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு தடை

Published on

இரண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெஸ்லி மாதவர் மற்றும் பிராண்டன் மௌட்டா ஆகியோருக்கு அந்நாட்டு கிரிக்கெட் அதிகாரசபை தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊக்கமருந்து குற்றச்சாட்டின் கீழ் இருவரும் தடை செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் குறித்து மேலும் தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...