follow the truth

follow the truth

May, 14, 2024
Homeவிளையாட்டுகிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு தடை

கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு தடை

Published on

இரண்டு ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெஸ்லி மாதவர் மற்றும் பிராண்டன் மௌட்டா ஆகியோருக்கு அந்நாட்டு கிரிக்கெட் அதிகாரசபை தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊக்கமருந்து குற்றச்சாட்டின் கீழ் இருவரும் தடை செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை முடிவுகளின் அடிப்படையில், அவர்கள் குறித்து மேலும் தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஊக்கமருந்து குற்றச்சாட்டில் செமினிக்கு கருத்துக் கூற வாய்ப்பு

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வலைப்பந்து வீராங்கனை செமினி அல்விஸிடம் தேசிய ஒழுக்காற்று குழு இன்று (14) அவர்...

கிரிக்கெட் வீரர் அசித பெர்னாண்டோவின் Pre wedding photoshoot

அசித பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் அணியின் திறமையான பந்துவீச்சாளர். அவர் எப்போதும் போட்டிகளை மாற்றக்கூடிய ஒரு பந்துவீச்சாளராக அறியப்படுகிறார். பந்துவீச்சில் எதிரணி...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள...