follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1மேலும் 8 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சதொசவிற்கு

மேலும் 8 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சதொசவிற்கு

Published on

மேலும் 8 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அந்த முட்டைகளுக்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.

அதன்படி இன்று (28) முதல் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக முட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என தலைவர் தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் அதிக தேவையினால் பல கடைகளில் முட்டை இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாகவும், நாளொன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிக்கும் பொஹட்டுவைக்கும் இடையில் நாளை முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல்...

ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக ஆரம்பமானது

உலகின் தலைசிறந்த விளையாட்டு விழா என அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (27) பிரான்சின் பாரிஸ் நகரில்...

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...