follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கொழும்பில் உள்ள குடிசைவாசிகளுக்கு புதிய வீடுகள்

கொழும்பில் உள்ள குடிசைவாசிகளுக்கு புதிய வீடுகள்

Published on

கொழும்பில் 61,000 குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்கும் அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் 26 தோட்டங்களில் 61,000 இற்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாகவும், அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான புதிய யோசனை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் டப்ளியூ.எஸ்.சத்யானந்தா தெரிவித்தார்.

இதன் கீழ் தோட்டங்களில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...