அடுத்த ஆண்டு வசந்த காலத்தில் அல்லது கோடையில், உக்ரைனின் இராணுவம் நம்பகமான சண்டைப் படையாக இருக்காது என்று சபோரிஜ்ஜியா பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் மூலமாகவே சரிவு ஏற்படும் என்றார்.
போருக்கான படையினரின் பற்றாக்குறையே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் புதிய சட்டத்தை கொண்டு வந்து இராணுவத்தை கட்டாயமாக ஆக்குவது மற்றும் அதை தவிர்ப்பவர்களின் சொத்து இழப்பு உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்படும்.
இதனிடையே, உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆட்சியை உடைக்க வேண்டும் என்றும் ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.