follow the truth

follow the truth

June, 22, 2025
HomeTOP1சுனாமியால் உயிரிழந்த 137 பேரின் உடல் உறுப்புகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

சுனாமியால் உயிரிழந்த 137 பேரின் உடல் உறுப்புகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

Published on

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களில் இனந்தெரியாத 137 பேரின் உடல் உறுப்புகள் காலி கராபிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய பிரிவில் இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நபர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தடயவியல் மருத்துவ அதிகாரி பேராசிரியர் யு.சி.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த உடல்களின் எலும்பு பாகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பிரதிநிதிகள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர், பிரதம அமைச்சர் கலாநிதி...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வு நாளை கிளிநொச்சியில்

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் வேலைத்திட்டம்...

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம்?

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் 5 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற செய்தி...