follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1சுனாமியால் உயிரிழந்த 137 பேரின் உடல் உறுப்புகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

சுனாமியால் உயிரிழந்த 137 பேரின் உடல் உறுப்புகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

Published on

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களில் இனந்தெரியாத 137 பேரின் உடல் உறுப்புகள் காலி கராபிட்டிய மருத்துவ பீடத்தின் சட்ட வைத்திய பிரிவில் இன்னும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நபர்களின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தடயவியல் மருத்துவ அதிகாரி பேராசிரியர் யு.சி.பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த உடல்களின் எலும்பு பாகங்கள் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

சர்வசன அதிகாரம் அரசியல் கூட்டணியின் வேட்பாளர் அறிவிப்பு அடுத்த வாரம்

சர்வசன அதிகாரம் அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது ஆகஸ்ட் 4 ஆம் திகதி கொழும்பு சுகததாச...

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அனைத்துக்...

ஜனாதிபதிக்கும் பொஹட்டுவைக்கும் இடையில் நாளை முக்கிய கலந்துரையாடல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை (28) நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல்...