🔴 சுனாமி ஆபத்து இல்லை – அவதானமாக இருக்குமாறு கரையோர மக்களுக்கு கோரிக்கை

933

இந்து சமுத்திரத்தில் இன்று (30) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு கீழே,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here