follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ரணிலுக்கு முன் வஜிர வடக்கிற்கு

ரணிலுக்கு முன் வஜிர வடக்கிற்கு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது அமுல்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன வடமாகாண அரசியல் அதிகார சபைகளுக்கு அறிவித்தார்.

வடமாகாண ஆளுநர்கள், செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரசியல் அதிகார சபைகளுக்கு குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வடக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்மட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் வஜிர அபேவர்தன பூர்வாங்க விளக்கமளித்தார்.

வடமாகாண பிரச்சினைகளை ஜனாதிபதி ஆராய்ந்து துரிதமான தீர்வுகளை வழங்குவார் என வஜிர அபேவர்தன இதன்போது மேலும் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...