follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பங்களாதேஷ் தேர்தல் வன்முறை - 14 வாக்குச்சாவடிகளுக்கு தீ வைப்பு

பங்களாதேஷ் தேர்தல் வன்முறை – 14 வாக்குச்சாவடிகளுக்கு தீ வைப்பு

Published on

பங்களாதேஷின் டாக்காவில் உள்ள வாக்குச்சாவடி உள்பட 14 வாக்குச்சாவடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (07) இடம்பெறவுள்ளதுடன், நேற்றைய தினம் இந்த தீ மூட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை, பயணிகள் ரயிலுக்கும் தீ வைக்கப்பட்டது, இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர்.

குறித்த தீவைப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதி உட்பட 06 கட்சி செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...