follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு.. மாற்று வழிகளை நாடும் போதைப் பாவனையாளர்கள்

நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு.. மாற்று வழிகளை நாடும் போதைப் பாவனையாளர்கள்

Published on

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விலையும் அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, போதைக்கு அடிமையானவர்கள் வேறு மாற்று முறைகளை நாடியுள்ளனர்.

இதனிடையே மருந்தகங்களில் அதிக விலைக்கு அதுக்கு ஏற்றால் போல் பொதியாகும் வகைகளை சார்ந்த மருந்துகளை வாங்கிச் செல்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுபோன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிக விலைக்கு விற்பனை செய்த பல மருந்து கடைகளின் உரிமையாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...