follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு.. மாற்று வழிகளை நாடும் போதைப் பாவனையாளர்கள்

நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு.. மாற்று வழிகளை நாடும் போதைப் பாவனையாளர்கள்

Published on

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனைகளால், நாட்டில் போதைப்பொருளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, விலையும் அதிகரித்துள்ளது.

இதன் விளைவாக, போதைக்கு அடிமையானவர்கள் வேறு மாற்று முறைகளை நாடியுள்ளனர்.

இதனிடையே மருந்தகங்களில் அதிக விலைக்கு அதுக்கு ஏற்றால் போல் பொதியாகும் வகைகளை சார்ந்த மருந்துகளை வாங்கிச் செல்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுபோன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிக விலைக்கு விற்பனை செய்த பல மருந்து கடைகளின் உரிமையாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...